Sunday 10 February 2013

மரண அறிவித்தல்


எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், உசனை வாழ்விடமாகவும் கொண்ட இராமநாதர் அம்பலவாணர் அவர்கள் 10-02-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று உசனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதர் - உமையாத்தை தம்பதியினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா - கண்ணாத்தை தம்பதியினரின் அன்பு மருமகனும், நல்லதங்கம் அவர்களின் பாசமிகு கணவரும், காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை, சின்னத்தங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும், நல்லதம்பி(கனடா) அவர்களின் பாசமிகு மைத்துனரும், பாக்கியதேவி(ராகினி - சுவிஸ்), காலஞ்சென்ற மல்லிகாதேவி(டென்மார்க்), ஜெயதேவன்(நோர்வே), நகுலாதேவி(இலங்கை), சத்தியதேவி(டென்மார்க்), ஜெயதீபா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவபாதம்(சுவிஸ்), ஜெயராசா(டென்மார்க்), சுலோசனாதேவி(நோர்வே), கந்தசாமி(இலங்கை), பிரேமானந்தன்(டென்மார்க்), ராயு(கனடா) ஆகியோரின் மாமனாரும், டிலக்ஸி, சகான்(சுவிஸ்), இந்துஜா(டென்மார்க்), சாரங்கி, கிருசாந்(நோர்வே), செந்தூரன், செந்தா(டென்மார்க்), பிருந்தா, துவாரகன், கஸ்தா(இலங்கை), பிரசீத்(டென்மார்க்), பிரீத்தி, குலேன்(கனடா), அச்சுதன் (டென்மார்க்), துவாரகா(டென்மார்க்), வசந்தன்(இலங்கை) ஆகியோரின் பேரனும், லாஷாவின் அன்பு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 10-02-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 02:00மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
செல்லிடப்பேசி:+94778175191
மகள் — இலங்கை
செல்லிடப்பேசி:+94776153551
மகன் — நோர்வே
தொலைபேசி:+4721962413
செல்லிடப்பேசி:+4796655555

No comments:

Post a Comment