Sunday 24 February 2013

ஆனந்தபுரத்தில் கண்டெடுக்கப் பட்ட ஸ்ரீலங்கா ராணுவத்தின் தடை செய்யப் பட்ட எறிகணை



ஆனந்தபுரத்தில் அண்மையில் சில ஈழப் பத்திரிகையாளர்களால் கண்டெடுக்கப் பட்ட ஸ்ரீலங்கா ராணுவத்தின் தடை செய்யப் பட்ட எறிகணைகளின் சில வெடிக்காத பகுதிகளையும்,பொதுமக்கள் சிலரின் உடல்களை ராணுவம் எரியூட்டியபின் எஞ்சியிருக்கும் சில எலும்புத்துண்டுகளையும் இங்கே காணலாம்.இவைகள் பற்றிய சில ஆவணங்கள் சில ஊடகவியலாளர்களால் ஐ.நா.மனித உரிமை ஆணையத்துக்கு எடுத்துச் செல்லப் படவிருக்கின்றன..என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment