Wednesday 27 February 2013

இலங்கைக்கு நாடு கடத்தப்பட இருந்த தமிழ் அகதிகள்பயணம் தடுத்து நிறுத்தம் -நீதி மன்றம் அதிரடி நகர்வு


பிரித்தானியாவில் இருந்து அகதி தஞ்சம் நிராகரிக்க பட்டு சிறப்பு விமானம் மூலம் நாளை இலங்கைக்கு நாடு கடத்தப்பட இருந்த தமிழ் அகதிகளின் பயணம் தடுத்து நிறுத்தபட்டுள்ளது.

சட்ட தரணி களின் அதிரடி நடவடிக்கையினாலேயே இந்த பயணம் தடுத்து நிறுத்தபட்டுள்ளது .

மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேற்கொள்ளபட்ட நாட்டின் வழிகாட்டல் வழக்கு முடியும் வரை தமிழ்அகதிகளை நாடு கடத்த கூடாது என மேல்முறையீட்டு நீதி மன்றம்தடை உத்தரவு பிறப்பித்துள்ளது .

இதுவரைகாலமும் மேல்முறையீட்டு நீதி மன்றத்தில் வழக்குகள் பதியாமல் இருக்கும் தமிழ் அகதிகளை உடனடியாக அவர்களது பெயர் விபரங்களை நீதி மன்ற முகாமையாளருக்கு தாங்கள் தமிழ் அகதிகள் என்பதை அறிவிக்குமாறு கேட்டுகொள் படுகின்றனர்

No comments:

Post a Comment