நடிகர் சிலம்பரசனின் வீட்டில் அவருக்கு செல்லமாக இருந்த நாய் இறந்து
போனதில் மனிதர் படு அப்செட் ஆக இருக்கிறார்.
நடிகர்கள், நடிகைகள் எல்லோருக்குமே செல்லப்பிராணி என்றால் அது நாய்தான்.
எஸ்.டி.ஆர் எனப்படும் சிலம்பரசன் நீண்ட நாட்களாக வளர்த்த வந்த நாய்
உடல்நலக்குறைவினால் திடீரென இறந்துவிட்டது.
இதை தாங்கிக் கொள்ள முடியாத எஸ்.டி.ஆர் டுவிட்டரில் அஞ்சலி
செலுத்தியுள்ளார். மனிதர்களின் மிகச்சிறந்த நண்பன் நாய். நன்றியுள்ள
பிராணியும் கூட. அந்த நண்பனின் இழப்பை எண்ணி வருந்துகிறேன் என்று
குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment