Monday 18 February 2013

தேசிய தலைவரின் இளைய மகன் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட படங்கள்




தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் மகனை சிங்களம் கைது செய்து படு கோரமாக கொன்ற காட்சிகளை நாம் அனைவரும் பார்த்து இருப்போம். இன்று சில படங்கள் வெளியாகியுள்ளது.

 அந்த சிறிய பன்னிரண்டு வயது பாலகனை கைது செய்து பல கொடூர சித்திரவதைக்கு பின்னரே கொன்று உள்ளனர் என்பதை இன்று கிடைத்த புகைப்படம் உறுதி செய்கின்றது. இந்த புகைப் படத்தை பார்க்கும் உங்களுக்கு தெரியும்.

No comments:

Post a Comment